பழகியவர்களைப் பிரியாதவன்
நெகடிவாகப் பேசாதவன்
அன்புடையவன்
காண், இனி காதல்!
-
கூடுநர்ப் பிரியலன்
கெடு நா மொழியலன்
அன்பினன்
காண், இனி காதல்!
(அஞ்சியத்தை மகள் நாகையார் என்ற ஒரு பெண் புலவர் எழுதியதில் கிடைத்த ஒரே சங்கப்பாடலிலுள்ள… ஓர் ஆணைப் பற்றிய சில வரிகள். அகநானூறு 352.)